நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்  

நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்  



க‌டந்தாண்டு பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். இவர் இதற்கு முன்பே தமிழ் சினிமாவில்  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஓட்ட அடைச்சுக்கிச்சு என்ற வசனம் மூலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவராவார்.  


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த யாஷிகா விற்கு கிடைத்தது என்னவோ ஒன்றிரண்டு படங்கள் மட்டும்தான். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் தனது ரசிகர்களுக்காகவே அவர் இந்த மெகா தொடரில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பிக்பாஸ்-ஐ தொடர்ந்து வெவ்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளானும் தயாராக வைத்திருக்காராம். 
 
யாஷிகா ஆனந்த், Yaashika Anand, யாஷிகா, ஆனந்த், Yaashika, Anand,  இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ், ரோஜா, விதை2விருட்சம், Iruttu Araiyil Murattu Kuththu, Biggboss, Roja, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree, நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்,  
,